Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
திங்கட்கிழமை, 20 மே 2013

கூட்டமைப்பு ஆஜராகும்: சுமந்திரன்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணை நாளை 3 ஆம் திகதி  நடைபெறுகின்றபோது நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுவோம். என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூட்டமைப்பின் சார்பில் நான் ஆஜராகுவேன் என்று  நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
Views: 1533

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.